K U M U D A M   N E W S
Advertisement

Author : VASUKI RAVICHANDHIRAN

நடிப்புக்கு குட்பை சொன்ன விக்ராந்த் மாஸ்சே... முடிவை மாற்ற கோரிக்கை விடுத்த ரசிகர்கள்...!

பாலிவுட் நடிகரான விக்ராந்த் மாஸ்சே (37) நடிப்பில் இருந்து நிரந்தரமாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலக்கல்லூரி மாணவர் கொலை வழக்கு... 4 மாணவர்களுக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பச்சையப்பன் கல்லூரி மானவர்கள் நான்கு பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரியார் சிலை உடைப்பு கருத்து.. ஹெச்.ராஜா குற்றவாளி... சென்னை சிறப்பு நீதிமன்றம்.

பெரியார் சிலை உடைப்பு கருத்து விவகாரத்தில், திமுக எம்.பி. கனிமொழியை விமர்சனம் செய்தது மற்றும், டிவிட்டர் தளத்தில் கருத்து தெரிவித்தது குறித்த வழக்கில்,  தமிழக  பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவிற்கு தலா 6 மாத சிறை தண்டனை வழங்கி சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குன்னூர், உதகை இடையிலான மலை இரயில் ரத்து - தென்னக ரயில்வே அறிவிப்பு

குன்னூர், உதகை இடையிலான மலை இரயில்  சேவை இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 

மழையால் ரத்தான ரயில்கள்.. பரிதவிக்கும் பயணிகள்..!

ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட மழை பாதிப்பினால், விக்கிரவாண்டி மற்றும் முண்டியம்பாக்கம் இடையில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பாதியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஃபெஞ்சல் புயல் எதிரொலி... வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய இன்று விழுப்புரம் செல்கிறார் முதலமைச்சர்..!

ஃபெஞ்சல் புயலினால் ஏற்பட்ட கடுமையாக வெள்ள பாதிக்களை ஆய்வு செய்ய இன்று விழுப்புரம் சென்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.

மலையில் இருந்து உருண்டு விழுந்த பாறை - இடிபாடுகளில் சிக்கிய 7 பேரை மீட்கும் பணியில் மீட்புக்குழு தீவிரம்

திருவண்ணாமலையில் மண் சரிவு காரணமாக 7 பேர் இடிபாடுகளில் சிக்கி நிலையில், அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

School Leave Update: சேலத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலையில் இடிபாடுகளில் சிக்கிய 7 பேர்..!

திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் கோயில் பின்புறம் மலையில் இருந்து உருண்டு விழுந்த பாறை

புதுச்சேரிக்கு மீண்டும் ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம்

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு இன்று (டிச.1) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.