ரவுடியை சுட்டது ஏன்..? காவல்துறை பரபரப்பு விளக்கம்
சென்னை ஓட்டேரி அருகே பனந்தோப்பு பகுதியில் ரவுடி ஹரிவழகனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம்
சென்னை ஓட்டேரி அருகே பனந்தோப்பு பகுதியில் ரவுடி ஹரிவழகனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம்
புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் எம்டிஆர் ராமசந்திரன் (94) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
தமிழ்நாட்டை அதிகம் ஆண்டது திராவிடம் தான் என்றால், அந்த திராவிடத் தலைவர்களை ஆண்டது சினிமாத்துறைதான் என்றால் அது மிகையல்ல
தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை எல்லாம் புறம் தள்ளிவிட்டு 50 ஆண்டு கால உழைப்பை வழங்கிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் எனது ரோல் மாடல் என கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியுள்ளார்.
ஸ்னாப் சாட் மூலம் பழக்கமான 10க்கும் மேற்பட்டோர் கடந்த ஓராண்டாக மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார்
விழுப்புரத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்லாங்குழிகளாக மாறிய திண்டிவனம்-கருணாவூர் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
மண்பாண்டம் அகல் விளக்குகள் விலை ஏற்றம் என்று நினைக்காமல் வாங்கி எங்கள் வாழ்வாதாரத்தை காப்பற்ற வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஹிந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் யாரும் யார் மீதும் திணிக்ககூடாது என்று மத்திய செம்மொழி தமிழாய்வு மையத்தின் துணைத்தலைவர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.
மதுபான கடைகளில் விற்பனையின் போது நுகர்வோருக்கு ரசீதுகள் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
"மணிப்பூரை தமிழ்நாட்டு உடன் ஒப்பிடுவது அரசியல் புரிதல் இல்லை" என்று நாடாளுமன்ற உறுப்பினர் கன்மொழி தெரிவித்துள்ளார்.