K U M U D A M   N E W S

Author : VASUKI RAVICHANDHIRAN

பெண்ணுக்கு பாலியல் தொல்லை... டிஜிபி அலுவலக ஊழியரின் சித்துவேலை!

தனது தாயாரும் இதற்கு உடந்தையாக இருந்ததாக புகாரின் மகள் அளித்த புகாரின் பேரில் இருவர் மீதும் போல அருவாக போலீசார் வழக்குப்பதிவு

ஈரோடு கிழக்கில் பொங்கல் தொகுப்பு உண்டா?

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு கிடைக்குமா என தெரியாமல் மக்கள் தவிப்பு

சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் பரபரப்பு

சென்னை கீழ்ப்பாக்கத்தில் பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்களால் போக்குவரத்து நெரிசல்

முதலமைச்சரின் தனித்தீர்மானம் நிறைவேற்றம்

யுஜிசியின் புதிய அறிவிப்புக்கு எதிராக முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

திமுக எம்.பி. கதிர் ஆனந்த் மனு தள்ளுபடி

திமுக எம்பி கதிர் ஆனந்தின், கல்லூரியின் சர்வர் அறைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரிய மனு தள்ளுபடி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. 3 சுயேட்சை வேட்பாளர்கள் தகுதி நீக்கம்!

கடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போது, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத 3 சுயேட்சை வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

சிறை கைதிகள் தயாரித்த பொருட்கள் விற்பனையில் முறைகேடு.. அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

சிறை கைதிகள் தயாரித்த பொருட்கள் விற்பனையில்  அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருந்தால்,  சஸ்பெண்ட் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வருமான வரித்துறை அலுவலகத்தில் பொங்கல் கொண்டாட்டம் - நடனமாடி மகிழ்ந்த கீர்த்தி சுரேஷ் மற்றும் ராகவா லாரன்ஸ்

சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் பொங்கல் பண்டிகை கிராமிய இசையுடன் கோலாகல கொண்டாட்டம்; சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகை கீர்த்தி சுரேஷ் பங்கேற்றனர்.

பேரணிக்கு அனுமதி மறுப்பு குறித்து விளக்கம்.. சென்னை காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

புதிய தமிழகம் கட்சி பேரணிக்கு முந்தைய நாள் அனுமதி மறுத்தது குறித்து விளக்கம் அளிக்கும்படி சென்னை காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குடியரசு தினத்தில் கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்... ஊரக வளர்ச்சி இயக்குநர் அறிவிப்பு..!

குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டத்தில் அனைத்து கிராம மக்களும் பங்கேற்கும் வகையில் தெரியப்படுத்த வேண்டும் என்று ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.