K U M U D A M   N E W S

Author : VASUKI RAVICHANDHIRAN

சினிமாக்காரனுக்கு மார்க்கெட் போய்ட்டா….” – நாசர் அதிர்ச்சி பேட்டி

சினிமாகாரர்கள் சோல்ட் அவுட் ஆகிவிட்டால் நடிகைகள் விளம்பரத்திற்கு செல்கிறார்கள், நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்று அமைச்சர் நாசர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதை மாத்திரைகள் விற்பனை... ரவுடி கும்பல் கைது..!

மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்துவந்த ரவுடி கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி எஸ்.ஏ. பாஷா உயிரிழப்பு

கோவை குண்டு வெடிப்பு வழக்கின் முதல் குற்றவாளியான அல்உம்மா இயக்க தலைவர் எஸ்.ஏ. பாஷா, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - நடிகை கஸ்தூரி

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

வராகி நில மோசடி வழக்கு.. மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்...!

வராகி குறித்து பேசிய வீடியோ யாரிடம்  அனுமதி பெற்று பதிவிட்டீர்கள்...? மற்றும் சமூக ஊடகங்களில் வழக்கு விசாரணை குறித்து பேசலாமா..? என்று காவல்துறையினர் என்னிடம் கேள்வி எழுப்பியது பத்திரிக்கை சுதந்திரத்தை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

உருவானது காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தில் எங்கெல்லாம் ஆபத்து?

தென்கிழக்கு தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

உருவானது காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தில் எங்கெல்லாம் ஆபத்து?

தென்கிழக்கு தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல் - முதலமைச்சர் எதிர்ப்பு

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

சுழற்றி அடிக்கும் சூறாவளி காற்று.. மீனவர்களுக்கு பறந்த எச்சரிக்கை

பாக் ஜலசந்தி கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசுவதால் ராமநாதபுரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிப்பு

Pulicat Lake Boat Damage : கொந்தளித்த கடல்.. சுக்குநூறான படகு.. பழவேற்காடில் பதற்றம்

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முகத்துவாரத்தில் கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்து விபத்து

1,500 கோடி முதலீடு.. காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்

1,500 கோடி முதலீடு, காலணி உற்பத்தி, தொழிற்சாலை, அடிக்கல், முதலமைச்சர்

ஸ்ரீ ஸ்ரீ சுபுநீந்திர தீர்த்த சுவாமிகள் உடன் ஜோதிடர் ஷெல்வி திருப்பதி வருகை

ஸ்ரீ ஸ்ரீ சுபுநீந்திர தீர்த்த சுவாமிகள் உடன் ஜோதிடர் ஷெல்வி திருப்பதி வருகை தந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பாக பாரம்பரிய மரியாதை வழங்கப்பட்டது

அதிமுக பொதுக்குழு கூட்டம் மாஸ் என்ட்ரி கொடுத்த இபிஎஸ்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது

AIADMK General Meeting: அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் மொத்தம் 26 தீர்மானங்கள் நிறைவேற்றம்

அதிமுக செயற்குழு - பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 26 தீர்மானங்கள் - நிறைவேற்றம்.

தமிழகம் திரும்பிய சத்குருவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு!

தமிழகம் திரும்பிய சத்குருவிற்கு கோவை விமான நிலையம் முதல் ஈஷா வரை குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

தமிழகத்தில் பொளந்து கட்ட போகும் மழை.. பறந்த அலர்ட்

தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 17, 18 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு

மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை

ஈவிகேஎஸ் இளங்கோவனின் பொதுவாழ்வைப் போற்றும் விதமாக அரசு மரியாதை என அறிவிப்பு

வானகரம் சாலையில் போக்குவரத்து நெரிசல்

அதிமுக பொதுக்குழு நடக்கவுள்ள வானகரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்; படையெடுத்த தொண்டர்கள்

பரபரப்பான அரசியல் சூழலில் சற்று நேரத்தில் கூடுகிறது அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு

"மன வேதனை" தவெக தலைவர் விஜய் இரங்கல்

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் - விஜய்

கனமழை எதிரொலி – அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்

தென்மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

"25 கால நட்பு.." தழுதழுத்த குரலில் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

உடல்நலக்குறைவால் சென்னை மணப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்(77) காலமானார்

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வாழ்வும் வரலாறும்

பெரியாரின் பேரன், ஈ.வெ.கே.சம்பத்தின் மகன் என்ற அடையாளங்களுடன் அரசியலுக்குள் நுழைந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

TNPSC தேர்வு.. கராத்தே போட்டியை சேர்க்க அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் - நீதிமன்றம் பதில்

தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான தேர்வில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் கராத்தே விளையாட்டையும் சேர்ப்பது  குறித்து அரசு தான் கொள்கை முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.