K U M U D A M   N E W S
Advertisement

Author : MUTHUKRISHNAN MURUGAN

மிதுனம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்: பொறுமைக்கும்- நிதானத்துக்கும் பரிசு காத்திருக்கு!

மிதுனம் ராசிக்காரர்களுக்கான குரு பெயர்ச்சி பலன்கள்-பரிகாரங்களை குமுதம் வாசகர்களுக்காக துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.

ரிஷபம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்: வார்த்தையில் கவனம்..மற்றபடி முன்னேற்றம் தான்!

ரிஷபம் ராசிக்காரர்களுக்கான குரு பெயர்ச்சி பலன்கள்-பரிகாரங்களை குமுதம் வாசகர்களுக்காக துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக.. மொத்த அணியும் ரிட்டயர்டு அவுட்!

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒட்டுமொத்த அணியும் ரிட்டயர்டு அவுட் முறையில் ஆட்டத்தை முடித்துக்கொண்டுள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வைரமுத்துவின் தாயார் இறுதி ஊர்வலம்- அமைச்சர்கள் பங்கேற்பு

பெரியகுளம் அருகே வடுகப்பட்டி மின் மயானத்தில் கவிஞர் வைரமுத்து தாயாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்றனர்.

போஸ்டரே அள்ளுதே.. சூர்யாவுடன் மோதும் பிரதீப் ரங்கநாதனின் டியூட்!

கோமாளி, லவ் டூடே, டிராகன் என தொட்டதெல்லாம் ஹிட்டு என கோலிவுட்டின் சென்சேஷனாக மாறியுள்ள பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் உருவாகி வரும் டியூட் (DUDE) திரைப்படம் தீபாவளி தினத்தன்று திரையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் ஏன் முதலில் சொன்னார்? பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்தத்தை சம்மந்தப்பட்ட இரு நாடுகள் தவிர்த்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதலில் அறிவித்தது ஏன்? என்பது குறித்து விவாதிக்க உடனடியாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை கூட்ட பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு- வலுக்கும் கோரிக்கை

தமிழ்நாடு முழுவதும் சூறாவளி காற்றால் 3 லட்சத்திற்கு மேற்பட்ட வாழை மரங்கள் முழுவதுமாக அழிந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு ஏக்கருக்கு தலா ரூ.2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டுமென தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் துரைமுருகனின் இலாகா மாற்றம்- ஆளுநர் அறிவிப்பு

திமுகவின் பொதுச்செயலாளரும், மூத்த நிர்வாகியுமான துரைமுருகன் நீர்வளம், கனிமவளத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த நிலையில் அவரது இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெயில் ஆயிடுவேன் என வீபரித முடிவெடுத்த மாணவி.. 413 மார்க் எடுத்து தேர்ச்சி

பாபநாசத்தில் தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட +2 மாணவி ஆர்த்திகா, 413 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார் என்கிற செய்தி அறிந்து மாணவியின் பெற்றோர் அழுது புலம்பிய தருணம் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.

அதிகரிக்கும் போர் பதற்றம்- மே 10 வரை 27 விமான நிலையங்கள் மூடல்

ஆபரேஷன் சிந்தூரினைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவிலுள்ள 27 விமான நிலையங்களை வருகிற மே 10 ஆம் தேதி,அதிகாலை 5:29 வரை வர மூட உத்தரவிடப்பட்டுள்ளது.