K U M U D A M   N E W S

Author : JANANI janani

Salem FireCrackers Factory Blast : பட்டாசு குடோனில் வெடி விபத்து; காவல் அதிகாரிகள் ஆய்வு

Salem FireCrackers Factory Blast : சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டணம் அடுத்த அரூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள கோமாளிவட்டம் பகுதியில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை விபத்து குறித்து அதிகாரிகள் ஆய்வு

Senthil Balaji Case Updates : செந்தில் பாலாஜியின் வழக்கு தள்ளுபடி

Senthil Balaji Case Updates : செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்.

DMK Sivalingam : "திறமை இருந்தால் மண் அள்ளிக்கொள்ளுங்கள்.." - திமுக மாவட்டச் செயலாளர் சர்ச்சை பேச்சு

DMK Sivalingam Controversial Speech : திறமை இருந்தால் திமுகவினர் மண் அள்ளிக்கொள்ளுங்கள் என சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சிவலிங்கத்தின் பேச்சால் சர்ச்சை.

முதலமைச்சர் இதுக்கு பதில் சொல்லணும்...கேள்விகளை அடுக்கிய எச்.ராஜா

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழ்நாடு பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பிறகு பேட்டியளித்தார். முழு தகவல்களை அறிய வீடியோவை காணுங்கள்

"வேற்றுமையில் ஒற்றுமை - இந்தியாவின் வளர்ச்சிக்கு காரணம்" - முதலமைச்சர் பெருமிதம் மு.க.ஸ்டாலின்

சான்பிரான்சிஸ்கோவில் புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து உரையாடிய முதலமைச்சர் ஸ்டாலின். "இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவு என்பது நாடுகளை கடந்து மக்களின் உறவாக உள்ளது என உரை

பூலித்தேவன் உருவப்படத்திற்கு இபிஎஸ் மலர்தூவி மரியாதை

தென்காசியில் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 309வது பிறந்தநாளில் அவரது உருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார்

Today Headlines: 01 மணி தலைப்புச் செய்திகள் | 01 PM Headlines Tamil | 01-09-2024

Today Headlines: 01 மணி தலைப்புச் செய்திகள் | 01 PM Headlines Tamil | 01-09-2024

அறிவில்லையா உனக்கு.. நடிகர் ஜீவா டென்சன்.. காரணம் என்ன தெரியுமா?

தேனியில் மலையாள சினிமா பாலியல் சர்ச்சை குறித்த கேள்வியால் தமிழ் நடிகர் ஜீவா ஆவேசம்.. செய்தியாளரைப் பார்த்து அறிவு இருக்கிறதா? என அநாகரீகமாகப் பேசியதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது

BREAKING | மஞ்சுவிரட்டில் முன்விரோதம்.. மதுரையில் இருதரப்பினரிடையே மோதல்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மஞ்சுவிரட்டு நடத்துவதில் முன்விரோதம்.. மேட்டுநீரேத்தான் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு

விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை.. வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆந்திரா

ஆந்திராவில் பெய்த கனமழையால் வீடுகள் இடிந்து கிருஷ்ணா, குண்டூர் பகுதிகளில் இதுவரை 10 பேர் உயிரிழப்பு. இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதி