அரசியலுக்கு யார் தேவை என்பதை மக்கள் முடிவெடுப்பர் | People Decide Politics | Kumudam News
அரசியலுக்கு யார் தேவை என்பதை மக்கள் முடிவெடுப்பர் | People Decide Politics | Kumudam News
அரசியலுக்கு யார் தேவை என்பதை மக்கள் முடிவெடுப்பர் | People Decide Politics | Kumudam News
நடிகை பா*யல் வழக்கில் அதிர்ச்சி குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை! | Kumudam News
Actor Dileep case verdict | நடிகர் திலீப் மீதான வழக்கில் வெளியான தீர்ப்பு | Kumudam News
Actor Dileep case verdict | நடிகர் திலீப் மீதான வழக்கில் வெளியான தீர்ப்பு | Kumudam News
பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை! | Kumudam News
தேர்தல் வழக்கில் வானதி சீனிவாசன் விடுவிப்பு | Vanathi Srinivasan | Election case | Kumudam News
சொத்து குவிப்பு வழக்கு - அமைச்சர் விடுதலை | Kumudam News
டெண்டர் முறைகேடு வழக்கில் புதிய திருப்பம் அதிகாரிகள் விடுதலை | Tender Case Twist | Kumudam News
உச்சநீதிமன்றம் ஓங்கி கொட்டியதை முதல்வர் மறந்துவிட்டாரா? | TVK Vijay | Kumudam News
Madras High Court | "பொதுநல வழக்கு சர்வ ரோக நிவாரணி அல்ல" | Kumudam News
தோனிக்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி | Dhoni | Kumudam News
கலவர வழக்கு - அமைச்சர் சிவசங்கர் விடுவிப்பு | Kumudam News
கலவர வழக்கு - அமைச்சர் சிவசங்கர் விடுவிப்பு | Kumudam News
டெட் (TET) தேர்வு குறித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கண்டு ஆசிரியர்கள் கவலைப்பட வேண்டாம் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தென்காசியில் நடந்த கூட்டத்தில் உறுதி அளித்தார்.
ஒட்டுமொத்தமாக ஆசிரியர்களை பாதுகாக்கிற பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் கோரிய மனுக்கள் மீது இன்று தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றம் வழங்குகிறது. இருவரின் ஜாமின் மனுக்களையும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பப்படுவதாக தகவல் வெளியான நிலையில், இந்த விவகாரத்தில் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் தான் முடிவு எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தி.மு.க. நிர்வாகியான ஞானசேகரன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதைத் தவெக வரவேற்கிறது என விஜய் எக்ஸ் தளப்பதிவு
உலக நாடுகளில் இருந்து மக்கள் வந்து குடியேற 'இந்தியா' தர்மசத்திரம் கிடையாது. ஏற்கனவே 140 கோடி மக்கள் உள்ளனர் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ள கருத்து மனிதாபிமானத்திற்கு புறம்பாக உள்ளது. உச்ச நீதிமன்றமே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக விசிக தலைவரும்., எம்.பி-யுமான முனைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Public Reaction | பெண்களுக்கு பாதுகாப்பு வேணும்..இனி ஒரு பொள்ளாச்சி சம்பவம் நடக்க கூடாது! | Pollachi
பெண்களின் பேராட்டத்திற்கு கிடைத்த தீர்ப்பு -சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் வாசுகி
"பெண்கள் தைரியமா சாட்சி சொன்னதை கண்டிப்பா பாராட்டியே ஆகணும்" - வாசுகி
பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு! - உடனடியாக வந்த தவெக தலைவர் விஜய்யின் கருத்து | TVK Vijay | Pollachi
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பை வால்பாறை திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
"குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும்" - பாபு முருகவேல் (அதிமுக)