வெள்ளியங்கிரி கோயிலில் நுழைந்த காட்டுயானை.. பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்| Kumudam News
வெள்ளியங்கிரி கோயிலில் நுழைந்த காட்டுயானை.. பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்| Kumudam News
வெள்ளியங்கிரி கோயிலில் நுழைந்த காட்டுயானை.. பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்| Kumudam News
கோவை, வெள்ளியங்கிரி மலை ஏறி ஈசனை தரிசிக்க பக்தர்கள் இந்தாண்டு வனத் துறை வழங்கி இருந்த அனுமதி நேற்றுடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து, மலை ஏறுவதற்கு இனி அனுமதி வழங்கப்படாது என வனத்துறை அறிவித்துள்ளது.