மாமன்னர் ராஜராஜ சோழனின் 1,040 -ஆம் ஆண்டு சதய விழா | Rajaraja Cholan | Kumudam News
மாமன்னர் ராஜராஜ சோழனின் 1,040 -ஆம் ஆண்டு சதய விழா | Rajaraja Cholan | Kumudam News
மாமன்னர் ராஜராஜ சோழனின் 1,040 -ஆம் ஆண்டு சதய விழா | Rajaraja Cholan | Kumudam News
ஆள தெரியாத மோடி இந்தியாவை ஆள வந்ததற்கு பிறகு தான் பெரிதளவில் பொருளாதார வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும், மதக் கலவரத்தை தூண்டுவது சிறுபான்மையினரை நசுக்குவது போன்ற செயலில் தான் மோடி கவனம் செலுத்துவதாகவும் தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேட்டியளித்துள்ளார்.
பாபநாசத்தில் தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட +2 மாணவி ஆர்த்திகா, 413 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார் என்கிற செய்தி அறிந்து மாணவியின் பெற்றோர் அழுது புலம்பிய தருணம் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.