மாணவர் விடுதிக்கு நிதி விடுவிக்க வலியுறுத்தல் – எடப்பாடி பழனிசாமி | EPS Statement | Kumudam News
மாணவர் விடுதிக்கு நிதி விடுவிக்க வலியுறுத்தல் – எடப்பாடி பழனிசாமி | EPS Statement | Kumudam News
மாணவர் விடுதிக்கு நிதி விடுவிக்க வலியுறுத்தல் – எடப்பாடி பழனிசாமி | EPS Statement | Kumudam News
மாணவர்களின் நலனுக்காக அரசுப் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் செயல்படுத்தப்படும் என ஓசூரில் நடைப்பெற்ற நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு முதல் CBSE 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு ஒருத்தரப்பினர் மத்தியில் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், மாணவர்களுக்கு இது கூடுதல் அழுத்தத்தை மறைமுகமாக தர வாய்ப்புள்ளது என கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.