K U M U D A M   N E W S

ஈரக் குலையறுத்த இறால் ஆலை! அப்பாவி உயிர்களை பறித்த அமோனியா வாயு

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைபேர் பகுதியில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால் எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டவிரோதமாக நடக்கும் இறால் பண்ணை அதிரடியாய் மூட உத்தரவிட்ட கோர்ட் | Shrimp Prawn Farm | High Court

சட்டவிரோதமாக நடக்கும் இறால் பண்ணை அதிரடியாய் மூட உத்தரவிட்ட கோர்ட் | Shrimp Prawn Farm | High Court