டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. மத்திய, மாநில அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
டாஸ்மாக் மதுபானக்கடையில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கும், சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
 
           LIVE 24 X 7
LIVE 24 X 7
               
               
               
               
 
                             
  
  
  
  
  
  
 