32,800 ரோஜா செடிகள் கவாத்து செய்யும் பணிகள் தொடக்கம் | Kumudam News
32,800 ரோஜா செடிகள் கவாத்து செய்யும் பணிகள் தொடக்கம் | Kumudam News
32,800 ரோஜா செடிகள் கவாத்து செய்யும் பணிகள் தொடக்கம் | Kumudam News
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள நூற்றாண்டு ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா கண்காட்சியை தமிழக அரசு தலைமை கொறடா க.ராமசந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னீரு ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்.