K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=0&order=created_at&post_tags=rights

Madras High Court | தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது" | Kumudam News

Madras High Court | தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது" | Kumudam News

National Rights Commision | நெல்லையில் 200 பேரின் கை, கால்கள் உடைப்பு காரணம் என்ன? | Kumudam News

National Rights Commision | நெல்லையில் 200 பேரின் கை, கால்கள் உடைப்பு காரணம் என்ன? | Kumudam News

28 ஆண்டுகள் தாமதம்: பட்டா வழங்கக் கோரி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை ஆதிதிராவிட மக்கள் முற்றுகை!

1996ஆம் ஆண்டு அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு 28 ஆண்டுகளாகப் பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தியதைக் கண்டித்து, காஞ்சிபுரம், வல்லபாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிடப் பொதுமக்கள் இன்று வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

"விசாரணைக்கு அழைப்பது மனித உரிமை மீறல் ஆகாது" | Kumudam News

"விசாரணைக்கு அழைப்பது மனித உரிமை மீறல் ஆகாது" | Kumudam News

ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஒளிபரப்பு: யூடியூப், நெட்ஃப்ளிக்ஸ் கடும் போட்டி!

உலக சினிமா துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா, தற்போதைய ABC தொலைக்காட்சி ஒப்பந்தம் 2028-ஆம் ஆண்டுடன் முடிவடையும் நிலையில், அடுத்த ஒளிபரப்பு உரிமம் பெற நிறுவனங்களுகிடையே போட்டி நிலவுகிறது.

பாஜகவை தோற்கடிக்க முடியாத விரக்தியில் பொய்களைப் பரப்பி வருகிறார்- ராகுல்காந்தி மீது வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

இனி தேர்தலில் வெற்றி பெறவே முடியாது என்ற முடிவுக்கு ராகுல் காந்தி வந்துவிட்டாரென வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்

தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு | Kumudam News

தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு | Kumudam News

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு - 5 பேர் ஆஜர் | Kumudam News

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு - 5 பேர் ஆஜர் | Kumudam News

அஜித்குமார் மரண வழக்கு.. விசாரணை அதிகாரி நியமனம்..!

அஜித்குமார் மரண வழக்கு.. விசாரணை அதிகாரி நியமனம்..!

கோயில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்க சிபிஐ வழக்குப்பதிவு

கோயில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்க சிபிஐ வழக்குப்பதிவு

மாணவிகளின் ஆடைகளை களைந்து மாதவிடாய் சோதனை: ஆசிரியர்கள் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு!

மகாராஷ்டிராவில் உள்ள தனியார் பள்ளியில், மாணவிகளின் ஆடைகளை களைந்து மாதவிடாய் சோதனையினை பள்ளி நிர்வாகம் மேற்கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

6 வயது சிறுமியை மணம் முடித்த 45 வயது நபர்.. வேடிக்கை பார்க்கும் தாலிபான் அரசு

ஆப்கானிஸ்தானில் 45 வயது நபர் 6 வயது சிறுமியை மணம் முடித்த நிலையில், அவருக்கு தண்டனை வழங்காமல் திருமணத்தை மறைமுகமாக தாலிபான்கள் அரசு ஆதரித்துள்ளதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

அஜித்குமாரின் நண்பர் மீதும் தாக்குதல்..? வெளியான அதிர்ச்சி தகவல்

அஜித்குமாரின் நண்பர் மீதும் தாக்குதல்..? வெளியான அதிர்ச்சி தகவல்

அஜித்குமார் கொலை வழக்கில் கட்டப்பஞ்சாயத்து செய்தவர்கள் மீது நடவடிக்கை..?? - வரவிருக்கும் தீர்ப்பு

அஜித்குமார் கொலை வழக்கில் கட்டப்பஞ்சாயத்து செய்தவர்கள் மீது நடவடிக்கை..?? - வரவிருக்கும் தீர்ப்பு

யார் எதிர்த்து கேள்வி கேட்டாலும் ’ஆன்டி நக்சலைட்’ தான்- MP கனிமொழி பேச்சு!

மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்களை "ஆன்டி நக்சலைட்டுகள்" என்று பாஜக அரசு அச்சுறுத்துவதாக, திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

"தலைமை செயலகத்தின் முக்கிய அதிகாரியின் தூண்டுதல்...?" - ஹரி நாடார் பரபரப்பு

"தலைமை செயலகத்தின் முக்கிய அதிகாரியின் தூண்டுதல்...?" - ஹரி நாடார் பரபரப்பு

#JUSTNOW | மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் 9 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை |AjithCustodialDeath

#JUSTNOW | மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் 9 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை |AjithCustodialDeath

Ajith Custodial Death | காவல் நிலைய மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம் - முதலமைச்சர் உத்தரவு

Ajith Custodial Death | காவல் நிலைய மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம் - முதலமைச்சர் உத்தரவு

Ajith Custodial Death | லாக்கப் மரணம் - அஜித் குடும்பத்துடன் ஃபோனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர்

Ajith Custodial Death | லாக்கப் மரணம் - அஜித் குடும்பத்துடன் ஃபோனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர்

Vairamuthu: ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்.. வைரமுத்து ஆதங்கம்

தன்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் படத்தலைப்புகளாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டு தலைப்புகள் வைப்பது அவர்களின் நாகரிகம் ஆகாதா? என்றும் கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

காவல் நிலையத்தில் அடித்துத் துன்புறுத்தியதால் பறிபோன உயிர்.. போலீசாருக்கு ரூ.10 லட்சம் அபராதம்

காவல் நிலையத்தில் அடித்துத் துன்புறுத்தியதால் பறிபோன உயிர்.. போலீசாருக்கு ரூ.10 லட்சம் அபராதம்

யூடியூபரிடம் ரூ.50 லட்சம் கேட்கும் ANI.. உரிமையா? மீறலா?

இந்தியாவின் முன்னணி செய்தி முகமைகளில் ஒன்றான ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல் (ANI) மீது பதிப்புரிமை மீறல் மற்றும் முறைகேடான வழியில் பணம் பறிப்பு (extortion) தொடர்பான குற்றச்சாட்டுகளை சுயாதீன யூடியூபர்கள் (Independent creators) எழுப்பியுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன.

பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து தம்பதி பலி.. திருப்பூர் ஆட்சியர்களுக்கு நோட்டீஸ்

பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து தம்பதி பலி.. திருப்பூர் ஆட்சியர்களுக்கு நோட்டீஸ்

நோயாளியை மிரட்டிய அரசு மருத்துவர்.. தமிழக அரசுக்கு பறந்த உத்தரவு | Thoothukudi | Kovilpatti Hospital

நோயாளியை மிரட்டிய அரசு மருத்துவர்.. தமிழக அரசுக்கு பறந்த உத்தரவு | Thoothukudi | Kovilpatti Hospital

5 லட்சம் இழப்பீடு கோரி நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு #ConsumerRights #court #sugar #kumudamnews

5 லட்சம் இழப்பீடு கோரி நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு #ConsumerRights #court #sugar #kumudamnews