K U M U D A M   N E W S

வீட்டில் தூங்கிய 5 வயது சிறுமி உயிரிழப்பு... விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்!

இராமநாதபுரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது