எஸ்ஐடி அலுவலகத்தில் எரிந்த நிலையில் பெண்டிரைவ் | Kumudam News
எஸ்ஐடி அலுவலகத்தில் எரிந்த நிலையில் பெண்டிரைவ் | Kumudam News
எஸ்ஐடி அலுவலகத்தில் எரிந்த நிலையில் பெண்டிரைவ் | Kumudam News
Karur Stampede | கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் - சிபிஐ விசாரணை | Kumudam News
ADMK | Opening Ceremony | அதிமுகவின் 54-வது தொடக்க விழா கொண்டாட்டம் | Kumudam News
கரூருக்கு வருகை தரும் CBI அதிகாரிகள் | CBI Officers | Karur Stampede | Kumudam News
தீவிரமடையும் பாகிஸ்தான்- ஆப்கன் மோதல்தலிபான்கள் 200 பேர் பலி? | Kumudam News
"சாதி அடிப்படையில் எந்த பெயரும் இருக்கக்கூடாது என்பது விசிக கொள்கை" - திருமா | Kumudam News
ஓலா நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து | OLA Office | Krishnagiri | Fire Accident | Kumudam News
உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை இணை இயக்குனர் வீட்டில் ED Raid | Kumudam News
Nellai | காவல்நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் | Kumudam News
BOMB THREAT | கமல் கட்சி அலுவலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | Kumudam News
Elephant | கிராமத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் | Kumudam News
ஐஆர்எஸ் அதிகாரி திவ்யா, தனது கணவர் மனநல மருத்துவர் ஆறுமுகம் மற்றும் அவரது தாய் மீது கூடுதல் வரதட்சணையாக ₹80 லட்சம் பணம் மற்றும் 20 சவரன் நகைகள் கேட்டுத் தொல்லை கொடுத்ததாகப் புகார் அளித்துள்ளார்.
Bomb Threat | துக்ளக் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | Kumudam News
தவெக அலுவலகததில் ஆயுத பூஜை | TVK Vijay | TVK Office | Kumudam News
நடிகர் தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகம் முன்பாகவே இளைஞர்கள் சிலர் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் அதிவேகப் பந்தயத்தில் ஈடுபட்டுச் சாகசம் செய்தனர். போலீசார் ஒரு இளைஞரைக் கைது செய்த நிலையில், சிசிடிவி காட்சிகள் மூலம் தப்பி ஓடிய மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.
திருவல்லிக்கேணி போலீஸ் தனது மகன் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததாகக் குற்றம்சாட்டி, சென்னை டிஜிபி அலுவலகம் முன் ராணி, மணி மற்றும் மணிமாறன் ஆகிய மூவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
DGP Office Issue | சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி | Kumudam News
தருமபுரி, காரிமங்கலம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் மீது, நண்பரிடம் வாங்கிய ₹85 லட்சம் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி மருந்தக உரிமையாளர் பாலச்சந்திரன் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
1996ஆம் ஆண்டு அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு 28 ஆண்டுகளாகப் பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தியதைக் கண்டித்து, காஞ்சிபுரம், வல்லபாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிடப் பொதுமக்கள் இன்று வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி பிரேமானந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு தூய்மை மிஷன் திட்டத்தின் கீழ், கழிவுகளைப் பிரித்து மறுசுழற்சி செய்வது குறித்த விழிப்புணர்வு வீடியோவை நடிகர் யோகி பாபு வெளியிட்டுள்ளார். மாணவர்களுக்கு ₹25,000 பரிசைக் கொண்ட ரீல்ஸ் போட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜயதசமி நாளில் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கவும், சேர்க்கை விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் கடிதம் அனுப்பியுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான 'மதராஸி' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
கொரோனா காலத்தில் அரசு சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றியவர் பீலா வெங்கடேசன்