NLC பங்குகள் விற்பனைக்கு எதிர்ப்பு... மோடிக்கு முதல்வர் விஜய் எழுதிய கடிதம் !
என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
LIVE 24 X 7

