பெசன்ட் நகர் அனிதா நினைவேந்தல் சர்ச்சை... உதய் vs ஆதவ்
நீட் எதிர்ப்பு போராட்டத்தின் அடையாளமான மாணவி அனிதாவின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நீட் எதிர்ப்பு போராட்டத்தின் அடையாளமான மாணவி அனிதாவின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பெருந்தலைவர் காமராஜரை முன்னிறுத்தி, கட்சி தொடங்கி அரசியலில் பெரும் தலைவராக வலம் வரலாம் என்று நினைத்தார் சரத்குமார். அதற்காக விருதுநகரில் 15 ஏக்கர் நிலத்தில் காமராஜர் மணிமண்டபமும் அமைத்தார். ஆனால், அவரது அரசியல் பயணம் தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து கட்சியைக் கலைத்துவிட்டு பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். கட்சியையே கலைத்த பிறகு காமராஜருக்கு மணிமண்டபம் எதற்கு என நினைத்தாரோ என்னவோ, அந்தஇடத்தை சரத்குமார் விற்றுவிட்டார். இது அவரை தலைவராக ஏற்றுக்கொண்ட நாடார் சமுதாயத்தவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!
என்னாது குஷ்புவா..? ஷாக்கான பிரபு.. | Kumudam News
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது வீரமரணம் அடைந்த 6 இந்திய ராணுவ வீரர்களின் பெயர்களை, ஓராண்டுக்குப் பிறகு முதல்முறையாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
காயிதே மில்லத் நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை | CM Vijay | Quaid E Millath | Kumudam News
முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் | Kumudam News
நல்லகண்ணுவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் அஞ்சலி | NallaKannu | Memorial Event | Kumudam News
நல்லகண்ணு மறைவுக்கு பிரதமர் இரங்கல்.. | RIP | NallaKannu | Kumudam News
"வாழ்நாளெல்லாம் ஏழை எளிய மக்களுக்காக உழைத்தவர்" – வீரபாண்டியன் புகழாரம் | RIP | NallaKannu
நல்லகண்ணு மறைவு – இபிஎஸ் இரங்கல் | RIP | NallaKannu | Kumudam News