திருத்துறைப்பூண்டியில் 31ந் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் | Thiruvarur | Kumudam News
திருத்துறைப்பூண்டியில் 31ந் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் | Thiruvarur | Kumudam News
திருத்துறைப்பூண்டியில் 31ந் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் | Thiruvarur | Kumudam News
தமிழ்நாடு மணல் உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தவுள்ளதாகவும், மணல் குவாரிகள் திறக்கப்படும்வரை காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக திருச்சியில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.