காதலனுக்காக வருங்கால கணவரை கொன்ற மணமகள்; புனேவில் அதிர்ச்சி !
புனே அருகே உள்ள புகழ்பெற்ற லோகாகட் கோட்டையில் புகைப்படம் எடுக்கும்போது தவறி விழுந்து இளம் தொழிலதிபர் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட சம்பவம், தற்போது திட்டமிட்ட கொலை என்று தெரியவந்துள்ளது. இந்த வழக்கில், உயிரிழந்தவரின் வருங்கால மனைவியும், அவரது காதலனும் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
LIVE 24 X 7

