Well Accident | கிணறு விபத்து... மண் சரிந்து இருவர் உயிரிழப்பு | Kumudam News
Well Accident | கிணறு விபத்து... மண் சரிந்து இருவர் உயிரிழப்பு | Kumudam News
Well Accident | கிணறு விபத்து... மண் சரிந்து இருவர் உயிரிழப்பு | Kumudam News
சென்னை முகப்பேரில், வீட்டு உரிமையாளர் இறுதிச் சடங்கின்போது, மின்சார இணைப்புப் பணியில் இருந்த ஆந்திர மாநிலத் தொழிலாளி நாராயணன் (40), மதுபோதையில் மின்சார ஜங்ஷன் பாக்சை தொட்டதால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரள மாநிலம் இடுக்கியில் ஒரு ஹோட்டலின் கழிவுத் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மீட்புக் குழுவினர் புல்டோசர் மூலம் தொட்டியை இடித்து உடல்களை மீட்டனர்.
இளைஞர் தலை துண்டித்து கொ*ல | Trichy News | Kumudam News