வந்தாச்சு...'கவாச்'இனி இந்தியாவில் NO ரயில் விபத்து!வைரலாகும் ரயில்வே அமைச்சர் பதிவு!
வந்தாச்சு...'கவாச்'இனி இந்தியாவில் NO ரயில் விபத்து!வைரலாகும் ரயில்வே அமைச்சர் பதிவு!
வந்தாச்சு...'கவாச்'இனி இந்தியாவில் NO ரயில் விபத்து!வைரலாகும் ரயில்வே அமைச்சர் பதிவு!
சாகர் கவாச் கடலோர பாதுகாப்பு ஒத்திகை காவல்துறை கண்காணிப்பில் மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் ஊடுருவ முயன்ற மேலும் 11 ஒத்திகை வீரர்கள் உட்பட 13 நபர்கள் 2 டம்மி வெடிகுண்டு பெட்டிகளுடன் பிடிப்பட்டனர்.
பழவேற்காடு அருகே நடைபெற்ற ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகையின் போது, கடல் வழியாக அதானி துறைமுகத்திற்குள் ஊடுருவ முயன்ற 9 பேரும், சாலை வழியாக முயன்ற 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.