K U M U D A M   N E W S
Advertisement

ஜெய்ப்பூரில் கட்டிடம் இடிந்து விபத்து... 3 பெண் தொழிலாளர்கள் பரிதாப பலி !

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில், பீகாரைச் சேர்ந்த 3 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.