ஈஷாவில் அடுத்தடுத்து மரணங்கள்... சிபிசிஐடி விசாரணை கோரி சிபிஎம் வலியுறுத்தல்!
கோவை ஈஷா யோகா மையத்தில் அண்மையில் நடந்த இரண்டு மரணங்கள் மற்றும் கடந்த காலத்தில் ஏற்பட்ட மர்ம மரணங்கள் குறித்து தீவிரமான சந்தேகங்கள் எழுந்துள்ளன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
LIVE 24 X 7