250 சவரன் நகை கையாடல் - வங்கி மேலாளர் கைது | Kumudam News
250 சவரன் நகை கையாடல் - வங்கி மேலாளர் கைது | Kumudam News
250 சவரன் நகை கையாடல் - வங்கி மேலாளர் கைது | Kumudam News
ரூ.2.54 கோடி ஹவாலா பணம் பறிமுதல் | Illegal Money | Kumudam News
வழக்கு விசாரணை, குற்றவாளிகளைக் கைது செய்தல் மற்றும் சொத்துக்களை மீட்பதற்காக, புலனாய்வு அதிகாரிகள் பிற மாநிலங்களுக்கு விமானத்தில் செல்லலாம் என தமிழக பொறுப்பு டிஜிபி ஜி. வெங்கடராமன் காவல்துறை அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழக அரசின் அரசாணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரிடியம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூளையாக செயல்பட்ட சாமிநாதனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.