காவிரி நீர் விவகாரம்... மௌனம் காக்கும் முதலமைச்சர் விஜய் ஏன்?
கர்நாடகா தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை முழுமையாக திறக்காத நிலையில், தமிழக முதல்வர் விஜய் இதுவரை வலுவான குரல் கொடுக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
கர்நாடகா தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை முழுமையாக திறக்காத நிலையில், தமிழக முதல்வர் விஜய் இதுவரை வலுவான குரல் கொடுக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
மேகதாது விவகாரம்... CM Vijay எடுக்கும் அதிரடி முடிவு! | Mekedatu | Karnataka | TVK | Kumudam News
₹4.25 கோடி திருப்பிச் செலுத்தும் உத்தரவில் மாற்றமில்லை! கௌதம் மேனனுக்கு முக்கிய தீர்ப்பு|GautamMenon
₹100 கோடி பழனி கோயில் நில முறைகேடு. ஜஸ்டின் மணிகண்டனை கைது செய்ய தடை! | Palani | Murugan Temple |
₹100 கோடி கோயில் நில மோசடி. விசாரணையில் அதிரடி மாற்றம்! | Palani | Murugan Temple |
சாப்பாடு கொண்டு வர தாமதம்... மனைவியை குத்தி கொன்ற கணவர்! திருச்சியில் அதிர்ச்சி | Crime News
ரூ.100 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் ஆக்கிரமிப்பு... பழனியில் பரபரப்பு | Palani | Murugan Temple |
காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை கர்நாடக அரசு உடனடியாக விடுவிக்கிவில்லையெனில் தமிழக அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் அமைச்சர் விடுவிக்கப்படுவார் என்று கர்நாடக காங்கிரஸ் கட்சியை எச்சரிக்க தவெக அரசின் முதலமைச்சர் தயாரா? என அதிமுக எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேகதாது அணை விவகாரத்தில் புதிய தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் தீர்மானத்திற்கு விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தீர்மான நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், கர்நாடகாவில் 'Gen-Z' தலைமுறையை தமிழகத்திற்கு எதிராக தூண்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காங்கிரஸ் அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் தீர்மானம் | TN Congress | Cauvery Issue | Tamilnadu