தவெக பொதுச்செயலாளருக்கு மாலை அணிவிப்பதில் வாக்குவாதம் | Kumudam News
தவெக பொதுச்செயலாளருக்கு மாலை அணிவிப்பதில் வாக்குவாதம் | Kumudam News
தவெக பொதுச்செயலாளருக்கு மாலை அணிவிப்பதில் வாக்குவாதம் | Kumudam News
பத்திர பதிவு அலுவலகத்திற்கு,கட்டிட உரிமையாளர் சீல் | Kumudam News
Mullaperiyar dam inspection | முல்லை பெரியாறு அணை – அதிகாரிகள் ஆய்வு | Kumudam News
பாமகவில் இருந்து விலக தயார் - ஜிகே மணி அதிரடி | Kumudam News
🔴Live : பாமகவில் இருந்து விலக தயார் - ஜி.கே. மணி அதிரடி | GK Mani | Anbumani | Ramadoss | PMK
அன்புமணி மீது ராமதாஸ் தரப்பு மோசடி புகார் | PMK Fight | Anbumani | Ramadoss | Kumudam News
அரசு இடத்தை பயன்படுத்துவதில் மோதல் - வெளியான பரபரப்பு வீடியோ | Villupuram Fight | Kumudam News
Land dispute attack | நிலத்தகராறில் தாக்குதல் - பரபரப்பு சிசிடிவி காட்சி | Kumudam News
அத்துமீறிய பத்திரப்பதிவு... பதிவாளருக்கு எதிராக வழக்கு பதிவு! | Illegal Document Registration
"அன்புமணி தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" - ராமதாஸ் ஆதரவாளர்கள் பேட்டி | PMK Ramadoss
திமுக பிரமுகர் கொ*ல தலைமறைவான நபரை தேடும் போலீஸ் | Salem News | Kumudam News
நிலத்தகராறு காரணமாக திமுக நிர்வாகி சுட்டுக்கொ*ல! | Salem News | Kumudam News
அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு –உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! | Dam Construction
காவிரி விவகாரம் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! | Cauvery Issue | Kumudam News
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நபர் தனது மூன்று குழந்தைகள் கண் எதிரே மனைவியைக் கொடூரமாகத் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் நடந்த ஒரு சண்டையின்போது கத்தியால் குத்தப்பட்ட நபர், அந்தக் கத்தி கழுத்திலேயே குத்திய நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில், தீர்த்தம் மற்றும் சடாரி வழங்குவதில் ஏற்பட்ட மோதலின்போது, கோவில் நிர்வாக அதிகாரி ராஜலட்சுமி, வடகலை பிரிவைச் சேர்ந்த 65 வயது முதியவர் ரமேஷைத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது
சென்னை கோயம்பேட்டில் வாடகை வீட்டு விவகாரத்தில், ஓய்வு பெற்ற வணிக வரித்துறை அதிகாரியின் வீட்டில் புகுந்து தாக்கிய ரவுடி, வழக்கறிஞர்கள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைமை அலுவலக முகவரி மாற்றப்பட்டதாக ஜி.கே.மணி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே.பாலு, ஜி.கே.மணி இப்படி மாற்றிப் பேசுவது அவருக்கு அழகல்ல எனக் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.
டாக்டர் ராமதாஸ் மட்டுமே தலைவர், தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்ட கடிதம் செல்லாது என்று தைலாபுரத்தில் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
சொத்து தகராறில், தாயை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி தரிசனம் செய்ய யார் யாருக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறித்து மனுவாக தாக்கல் செய்ய பொது தீட்சிதர்கள் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவை சேர்ந்த நபர் குடும்ப தகராறு காரணமாக தனது மூன்று குழந்தைகளையும் கொன்ற, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொளத்தூரில் அத்தையின் இறுதிச் சடங்கின்போது ஏற்பட்ட தகராறில், உறவினர்களால் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் முன்னாள் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே நீடித்து வரும் அதிகார மோதல், கட்சியின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், அன்புமணி மீது சுமத்தப்பட்டுள்ள 16 குற்றச்சாட்டுகளுக்குச் செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என ராமதாஸ் மீண்டும் கெடு விதித்துள்ளார்.