டெங்குக்கு குட் பை.. இந்தியாவில் முதல் தடுப்பூசிக்கு ஒப்புதல்!
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஜப்பானின் தகேடா நிறுவனம் உருவாக்கிய Qdenga தடுப்பூசிக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஜப்பானின் தகேடா நிறுவனம் உருவாக்கிய Qdenga தடுப்பூசிக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
"கொசுக்கள் ஒழிப்பு நிதியிலும் திமுக ஊழல்" - EPS | DMK | ADMK | CM MK Stalin | Kumudam News
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு – சுகாதாரத்துறை எச்சரிக்கை | Dengue Prevention | Kumudam News
தமிழகத்தில் நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், கடலூரில் ஒரே நாளில் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 6 பெண்கள் உட்பட 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை கணக்கெடுக்க மாவட்ட பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர்களுக்கு உத்தரவு
இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 8 பேர் உயிரிழந்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
41 மாத கால திமுக ஆட்சியில் சீரழிந்து கிடக்கும் மருத்துவத்துறை குறித்து எத்தனையோ முறை எடுத்துரைத்தும் ஸ்டாலினின் திமுக அரசு அலட்சியத்துடன் செயல்படுவது வேதனைக்குரியது என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் எந்த விதமான வைரஸ் காய்ச்சல்களும் இல்லை, நிபா வைரஸ் பரவலும் கிடையாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 2 குழந்தைகள் உட்பட 4 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டதாக அறிவிப்பு.