பெண் முகத்தில் ஆசிட் ஊற்றி கொடூரக் கொ*ல! 😱 திருவள்ளூர் அருகே பயங்கரம் | Tiruvallur | Acid Attack
பெண் முகத்தில் ஆசிட் ஊற்றி கொடூரக் கொ*ல! 😱 திருவள்ளூர் அருகே பயங்கரம் | Tiruvallur | Acid Attack
பெண் முகத்தில் ஆசிட் ஊற்றி கொடூரக் கொ*ல! 😱 திருவள்ளூர் அருகே பயங்கரம் | Tiruvallur | Acid Attack
பாலியல் தொழிலாளி என்பதை மறைத்ததால் கள்ளக்காதலன் வெறிச்செயல்
கொலை செய்யப்பட்ட பெண் ஆஷா என்பதும், அவர் முகமது ஷம்சுதீன் என்பவருடன் குடும்பம் நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.
சித்தம் பூண்டி கிராமம் குளத்துப்பாளையம் பகுதியில் சேலம் சரக டிஐஜி உமா சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார்.