சிறுமியின் சடலம் மாற்றம் - சுடுகாட்டில் இருந்து மீட்ட காவல்துறை | Stanley Hospita | Thiruvallur
சிறுமியின் சடலம் மாற்றம் - சுடுகாட்டில் இருந்து மீட்ட காவல்துறை | Stanley Hospita | Thiruvallur
சிறுமியின் சடலம் மாற்றம் - சுடுகாட்டில் இருந்து மீட்ட காவல்துறை | Stanley Hospita | Thiruvallur
வடசென்னையின் பிரபல தாதாவாக அறியப்பட்ட நாகேந்திரன், உடல்நலக் குறைவால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இன்று (அக். 8) உயிரிழந்தார்.
வடசென்னையின் பிரபல தாதாவும், ஆயுள் தண்டனைக் கைதியுமான நாகேந்திரன் (ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு A1) கல்லீரல் பாதிப்பு காரணமாக உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர் தற்போதுச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் சிறைக் கைதிகள் வார்டில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.