K U M U D A M   N E W S
Kumudam Ad

🚨Chennai in Danger | சென்னைக்கு பேராபத்து!😱🚨 10 லட்சம் பேர் பாதிப்பு..? | Chennai | Kumudam News

🚨Chennai in Danger | சென்னைக்கு பேராபத்து!😱🚨 10 லட்சம் பேர் பாதிப்பு..? | Chennai | Kumudam News

2100ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் கடல் மட்டம் உயர்வு: சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்கு ஆபத்து!

தமிழகத்தில் 2100ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயரும் என்று அண்ணா பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டம் உயர்வால் சென்னை மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.