ஆயிரம் ஆண்டு பழமையான சோழர் கோயில்..! பிரமித்துப் போன Japan சுற்றுலா பயணிகள் | Ariyalur #shorts
ஆயிரம் ஆண்டு பழமையான சோழர் கோயில்..! பிரமித்துப் போன Japan சுற்றுலா பயணிகள் | Ariyalur #shorts
ஆயிரம் ஆண்டு பழமையான சோழர் கோயில்..! பிரமித்துப் போன Japan சுற்றுலா பயணிகள் | Ariyalur #shorts
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜராஜ சோழனின் முப்பெரும் விழாவில் பேசிய பிரதமர் மோடி, வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கு தலைமை தாங்க அப்துல்கலாம், சோழப் பேரரசர்கள் போன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் தேவை தேவை என்று கூறிய மோடி, 140 கோடி மக்களின் கனவை அவர்களால் தான் நிறைவேற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார்.
திருச்சியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தடைந்தார். கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்றுவரும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் மாமன்னர் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி.
"வரும் கால துணை முதல்வரே..!"... கோஷத்தால் ஷாக்கான நயினார்... மேடையில் சலசலப்பு ..!