K U M U D A M   N E W S
Kumudam Ad

மறைந்த முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் வழக்கிற்கு ஆப்பு வைத்த நீதிமன்றம் Senguttuvan | Kumudam News

மறைந்த முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் வழக்கிற்கு ஆப்பு வைத்த நீதிமன்றம் Senguttuvan | Kumudam News

வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு.. மீண்டும் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் அதிரடி!

மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து, அவரது குடும்பத்தினரை விடுவித்து சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்து, விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.