K U M U D A M   N E W S

வெற்றிமாறன்

தயாரிப்பில் சுதந்திரம் இல்லை.. தயாரிப்பு நிறுவனத்தை மூடிய இயக்குநர் வெற்றிமாறன்!

திரைப்பட தயாரிப்பில் சுதந்திரம் இல்லை என்று இயக்குநர் வெற்றிமாறன் தனது க்ராஸ் ரூட்ஸ் ஃபிலிம் கம்பெனியை மூடுவதாக அறிவித்துள்ளார்.

வடசென்னை-2ல் சிம்பு? –வெற்றிமாறன் கொடுத்த புதிய அப்டேட்

நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு வீடியோ குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.

சூர்யாவின் ‘வாடிவாசல்’ கைவிடப்படுகிறதா? – தயாரிப்பாளர் பதில்

வெற்றிமாறன் – சூர்யா கூட்டணியில் உருவாக உள்ள வாடிவாசல் குறித்து தயாரிப்பாளர் தாணு பேசியுள்ளார்

வெற்றிமாறன், பா.ரஞ்சித்தை போக்சோவில் கைது செய்ய வேண்டும் - கொந்தளித்த அர்ஜுன் சம்பத்

"BAD GIRL திரைப்படம் ஒரு தவறான முன்னுதாரணம்"

அகிலம் ஆராதிக்க "வாடிவாசல்" திறக்கிறது.. தயாரிப்பாளர் எஸ்.தாணு கொடுத்த மாஸ் அப்டேட்

வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள ’வாடிவாசல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக தயாரிப்பாளர் எஸ். தாணு புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.

விடுதலை-2 படத்தை பார்த்து தான் தமிழ்நாட்டில் வன்முறை நடக்குதா? - சீமான் கேள்வி

ஸ்டெர்லைட் போராட்டத்தில் 15 பேரை சுட்டுக் கொன்றது அதிகாரமா? இல்லையா? சீமான் கேள்வி

‘விடுதலை -2’ திரைப்படத்தை இதில் வெளியிடக் கூடாது.. நீதிமன்றம் வைத்த செக்

'விடுதலை 2’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெயிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுகவுக்கு ஆதரவு..விஜய்க்கு எதிர்ப்பு.. விடுதலை-2 பேசும் அரசியல்

வெற்றிவெற்றிமாறன் இயக்கத்தில் 2023ம் ஆண்டில் வெளியானது விடுதலை 1 திரைப்படம். அதில், நிலம், மண், உரிமை, வன்முறையை போன்ற விஷயங்கள் காட்டி தமிழ் தேசிய அரசியலை வெற்றிமாறன் பேசியதாக விமர்சனங்கள் வெளியானது. படம் பெரும் ஹிட் ஆனதால் விடுதலை 2 படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.

'விடுதலை-2' வேறு ஒரு பாதையை நோக்கி பயணிக்கிறது.. இளையராஜா நெகிழ்ச்சி

விடுதலை-2 திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் இளையராஜா இப்படம்  வேறு ஒரு பாதையை நோக்கி பயணிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேடையிலேயே கடுப்பான வெற்றிமாறன்.. பாதியில் பேச்சை நிறுத்தியதால் பரபரப்பு

’விடுதலை’ இரண்டாம் பாகத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பாதியிலேயே பேச்சை நிறுத்திவிட்டு கோபத்தில் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.