K U M U D A M   N E W S

வாகன ஓட்டிகள் அவதி

நகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி

தூத்துக்குடி மாநகரில் நள்ளிரவு 2 மணி முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை