K U M U D A M   N E W S

வழக்கு

கோர்ட்டுக்கு வந்த Senthil Balaji ! அடுத்து என்ன?|CM Vijay | TVK |DMK | Horse Trading | Kumudam News

கோர்ட்டுக்கு வந்த Senthil Balaji ! அடுத்து என்ன?|CM Vijay | TVK |DMK | Horse Trading | Kumudam News

"உங்க பையன் தான் உங்க கூட இல்ல".. முதலமைச்சரை நோக்கி மார்க்கண்டேயன் மகன் பேசியது வைரல்!

தன் அப்பாவை துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டுவதாக முதலமைச்சரை அவதூறக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மார்கண்டேயனின் மகன் அக்சய் மார்கண்டேயன் குற்றச்சாட்டியுள்ளார்.

"என் பெயரே இல்லை... எப்படி ஆஜராக முடியும்?" Senthil Balaji | CM Vijay | Kumudam News

"என் பெயரே இல்லை... எப்படி ஆஜராக முடியும்?" Senthil Balaji | CM Vijay | Kumudam News

குதிரை பேரம் வழக்கு செந்தில் பாலாஜி ஆஜராவாரா..? | Senthil Balaji | Horse Trading | Kumudam News

குதிரை பேரம் வழக்கு செந்தில் பாலாஜி ஆஜராவாரா..? | Senthil Balaji | Horse Trading | Kumudam News

குட்கா வழக்கில் ஜார்ஜுக்கு பின்னடைவு... 12 வாரத்தில் விசாரணை முடிக்க நீதிமன்றம் உத்தரவு!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரிக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுவர்களை குறிவைத்த பாலியல் வலை... சிவகங்கையை உலுக்கும் போலீஸ் விசாரணை

சிவகங்கையில் பள்ளி மாணவர்களை குறிவைத்து போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கி பாலியல் சுரண்டலில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி, பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கோரி அவசர வழக்கு | Jana Nayakan | TVK Vijay | Kumudam News

ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கோரி அவசர வழக்கு | Jana Nayakan | TVK Vijay | Kumudam News

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெறிச்செயல்: ரவுடியுடன் சேர்ந்து மனைவியை கத்தியால் வெட்ட முயன்ற கணவன் கைது!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், கணவன் தினகரன், பிரபல ரவுடி 'காக்கா தீனா' மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து தனது மனைவி துர்காவைத் தாக்கிக் கத்தியால் வெட்ட முயன்ற வழக்கில், சிஎம்பிடி போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

மகன் மீது பொய் வழக்கு- டிஜிபி அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயற்சி; பரபரப்பு!

திருவல்லிக்கேணி போலீஸ் தனது மகன் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததாகக் குற்றம்சாட்டி, சென்னை டிஜிபி அலுவலகம் முன் ராணி, மணி மற்றும் மணிமாறன் ஆகிய மூவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தனிநபர் விவகாரத்தை எவ்வாறு பொதுநல வழக்காக தாக்கல் செய்யலாம்? - மதுரை உயர்நீதிமன்ற அமர்வு கேள்வி!

கஞ்சா கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்கில் நான்கு இளைஞர்கள் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், சிபிஐ விசாரணை கோரிய பொதுநல வழக்கை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.