K U M U D A M   N E W S

செங்கல் சூளை

ஆட்சியருக்கு கிடைத்த ரகசிய தகவல்.., அதிரடி ஆக்ஷனால் மீட்கப்பட்ட குழந்தைகள்

ராணிப்பேட்டை மாவட்டம் அனந்தலையில் உள்ள செங்கல் சூளையில் வேலையில் ஈடுபடுத்தப்பட்ட 8 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு