குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்னை... அறிக்கையை தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு..!
குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் திட்டம் வகுத்து, ஏப்ரல் 8 ம் தேதிக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
 
 
           LIVE 24 X 7
LIVE 24 X 7
               
               
               
               
 
                             
  
  
  
  
  
  
 