K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=0&order=created_at&post_tags=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF

ATM-களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் கட்டாயம்- வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), வங்கிகளுக்கு (ஏப்.29) ஆம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளும், தங்களுடைய ஏ.எடி.எம் களில்,100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை கட்டாயம் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.