K U M U D A M   N E W S
Advertisement

ஆயிரம் கோடி ரூபாய்

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் நடத்திய சோதனையை அடுத்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.