'சார்பட்டா பரம்பரை 2' ப்ரீக்வெல் கதையாக உருவாகிறதா? புதிய தகவல்!
'சார்பட்டா பரம்பரை 2' முதல் பாகத்தின் தொடர்ச்சியாக அல்லாமல், 1940-50களின் சென்னை பின்னணியில் ப்ரீக்வெல் கதையாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'சார்பட்டா பரம்பரை 2' முதல் பாகத்தின் தொடர்ச்சியாக அல்லாமல், 1940-50களின் சென்னை பின்னணியில் ப்ரீக்வெல் கதையாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக, நாளை ஆகஸ்ட் 31 ஆம் தேதி சென்னையின் பல்வேறு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சாலைகளில் கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறையாக 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாகத் தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.