மத்திய அரசின் விளக்கத்தால் திமுக அரசின் பொய் நாடகம் வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக இபிஎஸ் விமர்சனம்.
"டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் விடும் உரிமையை மாநில அரசுக்கே வழங்க வேண்டும் என கோரியுள்ளதை மத்திய அரசு அம்பலப்படுத்தியுள்ளது".
டங்ஸ்டன் விவகாரத்தில் திமுக அரசின் நாடகம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
மத்திய அரசின் விளக்கத்தால் திமுக அரசின் பொய் நாடகம் வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக இபிஎஸ் விமர்சனம்.
"டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் விடும் உரிமையை மாநில அரசுக்கே வழங்க வேண்டும் என கோரியுள்ளதை மத்திய அரசு அம்பலப்படுத்தியுள்ளது".