காமநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசுப்பள்ளியில் 10-ம்
வகுப்பின் அறை, சுவர் மற்றும் இருக்கையில் மனிதக் கழிவு வீசப்பட்டுள்ளதாக புகார்.
தலைமை ஆசிரியர் அளித்த புகாரின்படி காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளியின் வகுப்பறைக்குள் மனிதக் கழிவு வீசப்பட்டுள்ளதாக புகார்.
காமநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசுப்பள்ளியில் 10-ம்
வகுப்பின் அறை, சுவர் மற்றும் இருக்கையில் மனிதக் கழிவு வீசப்பட்டுள்ளதாக புகார்.
தலைமை ஆசிரியர் அளித்த புகாரின்படி காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை.