200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அசாம் வந்தடைந்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பாரம்பரிய மேளத்தை அடித்து நடன கலைஞர்களை உற்சாகப்படுத்தினார்.
அசாமில் தேயிலைத் தோட்டத் தொழில் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு 9 ஆயிரம் பெண்கள் நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அசாம் வந்தடைந்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பாரம்பரிய மேளத்தை அடித்து நடன கலைஞர்களை உற்சாகப்படுத்தினார்.