விஷம் வைத்து கணவனை கொன்ற மனைவி விஜயா மற்றும் அவரது கள்ளக்காதலன் தேவநாதன் ஆகிய 2 பேர் கைது
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கணவனுக்கு விஷம் வைத்தது விசாரணையில் அம்பலம்
கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே மீன்குழம்பில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்து கணவனை கொலை செய்த மனைவி
விஷம் வைத்து கணவனை கொன்ற மனைவி விஜயா மற்றும் அவரது கள்ளக்காதலன் தேவநாதன் ஆகிய 2 பேர் கைது
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கணவனுக்கு விஷம் வைத்தது விசாரணையில் அம்பலம்