வழிப்பறி சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு காவலரை பிடித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்
ஏற்கனவே திருவல்லிக்கேணி சிறப்பு எஸ்ஐ உட்பட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை
சென்னையில் கத்திமுனையில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் மேலும் ஒரு காவலரிடம் விசாரணை
வழிப்பறி சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு காவலரை பிடித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்
ஏற்கனவே திருவல்லிக்கேணி சிறப்பு எஸ்ஐ உட்பட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை