சென்னை, கோவிலம்பாக்கத்தில் உள்ள வீட்டில் கேஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு.
தீ விபத்தில், வீட்டில் இருந்த 4 பேர் படுகாயம் -குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தீக்காய பிரிவில் அனுமதி.
கேஸ் கசிந்து வீடு முழுவதும் பரவியது தெரியாமல், மின்சார சுவிட்சை ஆன் செய்ததும், தீப்பற்றியது.
சென்னை, கோவிலம்பாக்கத்தில் உள்ள வீட்டில் கேஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு.
தீ விபத்தில், வீட்டில் இருந்த 4 பேர் படுகாயம் -குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தீக்காய பிரிவில் அனுமதி.