நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது இயந்திரக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் விமானம் மீண்டும் சென்னை திரும்பியது.
விமானியின் சாமர்த்தியத்தால் விமானத்தில் இருந்த 162 பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது.
சென்னையில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு சென்ற விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு.
நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது இயந்திரக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் விமானம் மீண்டும் சென்னை திரும்பியது.
விமானியின் சாமர்த்தியத்தால் விமானத்தில் இருந்த 162 பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது.