நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது மங்கலம் ரோடு பைபாஸ் அருகே சர்வீஸ் சாலையில் மர்ம நபர்கள் வெறிச்செயல்
கோவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் ரமேஷ் உயிரிழப்பு - கொலையாளிகள் குறித்து போலீசார் விசாரணை
திருப்பூர் மாவட்டம் காசி கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் வெட்டிப் படுகொலை
நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது மங்கலம் ரோடு பைபாஸ் அருகே சர்வீஸ் சாலையில் மர்ம நபர்கள் வெறிச்செயல்
கோவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் ரமேஷ் உயிரிழப்பு - கொலையாளிகள் குறித்து போலீசார் விசாரணை