கோவையில் உள்ள தொழிலதிபர்கள் வீடுகளில் நான்காவது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை...
கோவையில் உள்ள தொழிலதிபர்கள் வீடுகளில் நான்காவது நாளாக வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அஸ்வின் பேப்பர் மில் உரிமையாளர் பாலசுப்ரமணியம், தொழிலதிபர் வரதராஜனுக்கு சொந்தமான நிறுவனங்களிலும் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
LIVE 24 X 7









