New Athipatti Drowning: இன்று கல்லறைகள்... நாளை நாங்கள்... இன்னுமொரு அத்திப்பட்டி?
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே 'ரோச்மாநகர்' மீனவ கிராமத்தில் கடல் அரிப்பால் காணாமல் போன கல்லறைகள் ....நாளடைவில் கிராமமே மூழ்கிப் போகும் அபாயம்.... கல்லறையில் தலை வைத்து அழும் மீனவர்களின் சோகம்.....
LIVE 24 X 7









